ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி-ஐ குறைக்கவும் - ஓபிஎஸ் கடிதம்!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:52 IST)
மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். 

 
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை மீண்டும் 5% ஆக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக ஜவுளித்துறை மிகுந்த இன்னல்களை சந்தித்துள்ளது. இதனால் ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை மீண்டும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும். இதுதான் விலைவாசி உயர்வை குறைக்கும்.
 
ஊழியர்கள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். விலை உயர்வு ஊழியர்களை மட்டும் பாதிக்காது. சிறு - குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பெரிதும் பாதிக்கும். குடும்பங்களையும் பாதிக்கும். கொரோனா பரவல் காரணமாக அவர்கள் இழப்பை சந்தித்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் விசிகவும் விலகுமா? வலுவாகுமா தவெக கூட்டணி?

வலுக்கும் காங்கிரஸ் - திமுக சண்டை.. உடைகிறதா கூட்டணி? அதிமுக கூட்டணிக்கு லாபமா?

நயன்தாரா வந்தா இன்னும் கூட்டம் வரும்!.. விஜயை கலாய்க்கும் செல்லூர் ராஜூ!..

ரூ.735-லிருந்து ரூ.11,000 வரை அதிகரித்த வரி.. இனி ஒரு சிகரெட் விலை 72 ரூபாயா?

ஒரே ஒரு போன்கால் தான்.. ரூ.3 கோடி ஏமாந்த 68 வயது பெண்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments