Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயலால் 300க்கும் மேற்பட்டவர்கள் பலி!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:47 IST)
பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய கடும்புயலால் 373 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் என்ற சுமார் 120 மைல்/மணி வேகத்தில் வீசி பல சேதங்களை விளைவித்துள்ளது. இந்த கடும்புயல் காரணமாக, குறைண்டஹ்து 375 பேர் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 500 பேர் வரை காயமடைந்திருக்கலாம் எனவும் 56 பேரைக் காணவில்லை எனவும் சொல்லப்படுகிறது.  பல இடங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் சந்தித்த இழப்புகள் இப்போது வரை முழுமையாக கணக்கெடுக்க முடியவில்லை.. உயிரிழப்புகளையும் கணக்கெடுக்க முடியவில்லை..தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments