Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிலிப்பைன்ஸ் நாட்டில் புயலால் 300க்கும் மேற்பட்டவர்கள் பலி!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (10:47 IST)
பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய கடும்புயலால் 373 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ராய் என்ற சுமார் 120 மைல்/மணி வேகத்தில் வீசி பல சேதங்களை விளைவித்துள்ளது. இந்த கடும்புயல் காரணமாக, குறைண்டஹ்து 375 பேர் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 500 பேர் வரை காயமடைந்திருக்கலாம் எனவும் 56 பேரைக் காணவில்லை எனவும் சொல்லப்படுகிறது.  பல இடங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் சந்தித்த இழப்புகள் இப்போது வரை முழுமையாக கணக்கெடுக்க முடியவில்லை.. உயிரிழப்புகளையும் கணக்கெடுக்க முடியவில்லை..தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments