நாம் தமிழரில் இருந்து திமுகவுக்கு வந்த தொண்டர்கள்! – அறிவாலயத்தில் கூட்டம்!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (12:34 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 500க்கும் அதிகமானோர் திமுகவில் இணைந்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கல்யாணசுந்தரம், ராஜீவ் காந்தி ஆகியோர் கட்சியில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நா.த.கவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில் அதை தொடர்ந்து அவர்களது ஆதரவாளர்கள் 500 பேர் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி இன்று அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொண்டர்கள் பலர் கட்சி மாறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர இந்தியாவில் முதல் வாக்கு திருட்டில் ஈடுபட்டவர் நேருதான்.. அமித்ஷா

பொறியியல் கல்லூரி மாணவரை கிரிக்கெட் பேட்டால் அடித்து கொலை செய்த காதலியின் குடும்பம்.. போலீஸ் விசாரணை..!

காஞ்சிபுரம் டி.எஸ்.பி.யை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி சஸ்பெண்ட்! பரபரப்பு தகவல்..!

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments