Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி: ரயில் சேவையில் மாற்றம்!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (10:03 IST)
பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
 
பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி நடந்து வருவதால் மண்டபம் ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மண்டபம் அறிவித்துள்ளது 
 
இதன்படி ராமேஸ்வரம் - மண்டபம்  இடையே ஜூலை 14ஆம் தேதி வரை ரயில்கள் இயக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்திற்கு பதில் மண்டபத்தில் இருந்து ரயில் புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
அதேபோல் திருச்சியில் இருந்து செல்லும் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவத்திற்கு நன்கொடை கேட்டு மோசடி குறுஞ்செய்தி! போலிகளை நம்ப வேண்டாம்! - இந்திய ராணுவம் எச்சரிக்கை!

பாகிஸ்தான் யூட்யூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை! தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மகப்பெறு விடுப்பு..! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்புகள்!

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!

இரண்டே ஆண்டுகளில் இழுத்து மூடப்பட்ட 28 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments