Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்சிஜன், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை - ஸ்டாலின்

Webdunia
புதன், 26 மே 2021 (13:03 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆக்சிஜன், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். 

 
தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா போன்ற பகுதிகளிலிருந்து ஆக்சிஜன் தொடர்ந்து கொண்டு வரப்பட்டது. தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு  இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. 
 
இதனை குறிப்பிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆக்சிஜன், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். இனிமேல் 3வது அலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் உற்பத்தி வசதி கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments