Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த ஒரு குடும்பமும் அதிமுக ஆட்சியை கைப்பற்ற முடியாது: அமைச்சர் எம்.சி.சம்பத்

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (21:26 IST)
இதுவரை அதிமுகவை எந்த ஒரு குடும்பமும் ஆட்சி செய்ததில்லை என்றும் இனிமேலும் அது நடக்காது என்றும் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.



 
 
முதல்வராக இருந்தபோதே தனது மனைவி அரசியலுக்கு வரமாட்டார் என்று சொன்னவர் எம்ஜிஆர் என்றும், அதேபோல் ஜெயலலிதாவும் குடும்ப ஆட்சியை விரும்பாதவர் என்றும் கூறிய அமைச்சர் சம்பத், எந்த ஒரு குடும்பமும் அதிமுக ஆட்சியை கைப்பற்ற முடியாது என்று கூறினார்
 
ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ஆட்சி சென்றால் மக்களுக்கு நலத்திட்டங்களை செய்ய முடியாது என்பதால் அதிமுகவில் குடும்ப ஆட்சிக்கு ஆரம்பம் முதல் இடம் கொடுக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது வயிறு எரிய வேண்டுமா? காஸ் விலை உயர்வுக்கு முதல்வர் கண்டனம்..!

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments