Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவலாளியை இரும்புக்கம்பியால் தாக்கி கொள்ளையடித்த ஏடிஎம் கொள்ளைக்காரன்

Webdunia
சனி, 28 அக்டோபர் 2017 (20:49 IST)
நாளுக்கு நாள் ஏடிஎம் கொள்ளைக்காரர்கள் அதிகமாகி வரும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து ஏடிஎம்களிலும் காவலாளிகள் போடப்பட்டுள்ளன. இருப்பினும் காவலாளிகளை தாக்கிவிட்டு கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன



 
 
 நேற்று கோவா தலைநகர் பனாஜியில் உள்ள பேங்க ஆப் மகாராஷ்டிரா ஏடிஎம்-இல் முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் பணத்தை கொள்ளையடித்து விட்டு காவலாளியை இரும்புக்கம்பியால் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. ரத்தம் சொட்ட சொட்ட கொள்ளையனை பிடிக்க காவலாளி முயன்றபோதிலும் இறுதியில் காவலாளி பணத்துடன் தப்பித்துவிட்டான்.
 
இதுகுறித்த சிசிடிவி வீடியோ தற்போது சமூக  வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. காவலாளி கொடுத்த புகாரின் அடிப்படையில் பனாஜி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments