Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி - சென்னை இடையே கோடை விடுமுறைக்கு புதிய விமான சேவை!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (10:13 IST)
கோடை காலம் நெருங்கி வருவதால் பொது மக்கள் வசதிக்காக தூத்துக்குடி, சென்னை இடையே வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் சிறப்பு விமானம் இயங்கவுள்ளது. 
 
இந்த விமானம் வருகிற 1-ந்தேதி முதல் தொடர்ச்சியாக கோடைகாலம் முழுவதும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
 
அதன்படி சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் 1.15 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்தை வந்தடைகிறது. 
 
தூத்துக்குடியில் இருந்து மதியம் 1.35 மணிக்கு மீண்டும் புறப்பட்டு சென்னையை சென்றடைகிறது. இதனால் தூத்துக்குடி விமான நிலையம் மேலும் வளர்ச்சி பெற்று வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments