நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலம் நீடிப்பு - தமிழக ஆளுநர்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:25 IST)
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணியின் பதவி காலத்தை நீட்டித்து தமிழக ஆளுநர் உத்தரவு.
 
இன்றுடன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காலம் நிறைவு முடிவடையும் நிலையில் புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை பிச்சுமணி யின் பதவி காலத்தை நீட்டித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments