Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (17:24 IST)
நாளை ஒரு நாள் மடும் பராமரிப்பு காரணமாக ரயில்சேவை மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வேதுறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேதுறை அறிவித்துள்ளதாவது:

ரயில் பாதப் பராமரிப்பு மேற்கொள்வதன் காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் பல்லவன் மற்றும் வைகை விரைவு ரயில்கள் ட்சென்னை- செங்கல்பட்டு இடையில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு, , செங்கல்பட்டு சந்திப்பில் இருந்து ரயில்கள் புறப்படும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

தொகுதி மறுசீரமைப்பு அடுத்த கூட்டம் எங்கே? எப்போது? முக்கிய தகவல்..!

அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலைக்களமாக மாற்றியது திராவிட மாடல்: டிடிவி தினகரன்

திருச்செந்தூர் கடலில் குளிக்கும் பக்தர்களுக்கு மர்மமான காயங்கள்: அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments