Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண் சட்ட நகலைக் கிழித்தெறிந்த புதுச்சேரி முதல்வர்!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (10:15 IST)
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்புகள் அதிகமாகியுள்ள நிலையில் அதைக் கிழித்துள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை திரும்பப் பெறவேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கூடிய புதுச்சேரி சட்டசபையில் இந்த மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்துள்ளார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments