Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நெருங்கும் வேளையில் திடீரென கவர்னரை சந்திக்கும் முக ஸ்டாலின்: என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (07:20 IST)
திடீரென கவர்னரை சந்திக்கும் முக ஸ்டாலின்: என்ன காரணம்
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பரபரப்பான இந்த சூழ்நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களை இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திக்க உள்ளார். அப்போது அவர் அதிமுக அரசு மீதும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதும் ஊழல் பட்டியலை அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
சட்டமன்ற தேர்தலை விரைவில் வரவுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை துவங்கியுள்ளன. இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்திக்க உள்ளார்
 
அதிமுக அரசில் நடந்த தவறுகள், ஊழல்கள், அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல் ஆகியவற்றை அவர் அளிப்பார் என்றும் இதனை அடுத்து அதிமுக அரசு மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது 
 
அதிமுக ஆட்சி முடியும் தருவாயில் திடீரென திமுக தலைவர் முக ஸ்டாலின் அரசின் மீது ஊழல் பட்டியலை அளிக்க உள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகள் காதல் திருமணம்.. பட்டியல் இனத்தை சேர்ந்தவரை படுகொலை செய்தவருக்கு தூக்கு..!

அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி என நிபந்தனையா?

பாகிஸ்தானில் ரயிலை பிணையாக பிடித்த தீவிரவாதிகள்.. 100 பயணிகள் கதி என்ன?

பள்ளிகளில் அதிகரித்த பாலியல் குற்றச்சாட்டு! ஆசிரியர்கள் உட்பட 23 பேர் பணி நீக்கம்!

ஏஐ துறையில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள்.. ஆய்வில் ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments