Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன்!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (07:18 IST)
ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் அவர்கள் சமீபத்தில் நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனை அடுத்து சென்னை ஐகோர்ட்டில் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு அவரை ஏன் கைது செய்யவில்லை என காவல்துறைக்கும் கண்டனம் தெரிவித்தது 
 
இந்த நிலையில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் அவர்களுக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 
 
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் அவர்கள் தற்போது குணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து நேற்று நள்ளிரவு முதல் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments