நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன்!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (07:18 IST)
ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் அவர்கள் சமீபத்தில் நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனை அடுத்து சென்னை ஐகோர்ட்டில் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு அவரை ஏன் கைது செய்யவில்லை என காவல்துறைக்கும் கண்டனம் தெரிவித்தது 
 
இந்த நிலையில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் அவர்களுக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 
 
இந்த நிலையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் அவர்கள் தற்போது குணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து நேற்று நள்ளிரவு முதல் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments