Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுடுகாட்ட காணும்… அங்க போக வழியையும் காணும்!

Webdunia
செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (13:04 IST)
செங்கம் அருகே காணாமல் போன மயான பாதை மற்றும் சுடுகாட்டை கண்டுபிடித்து தர பொதுமக்கள் கோரிக்கை.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த எறையூர் பகுதியில் அனைத்து சமுதாயத்தை சேர்ந்த  சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வசித்து வருகின்றனர்.

மேலும் குறிப்பிட்ட  நாயுடு இனத்தவர் - நாடார் இனத்தவர் மற்றும் பண்டாரம் இனத்து மக்கள் இறந்தவர்களை  ரெட்டியார்குளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது சுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாமல் சோட்டேப்பா என்பவர் ஆகிரமிப்பு செய்து வழி விடாமல் மறுத்து வருவதாகவும் சுடுகாடு மற்றும் பாதையை மீட்டுத் தரக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை கிராம நிர்வாக அலுவலர் பத்மா நேரில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் ஆகிரமிப்பு அகற்றி தர வேண்டும் என உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments