Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாதி வகையான சுடுகாடுகள் இல்லா கிராமங்களுக்கு பரிசு! – அரசாணை வெளியீடு!

Advertiesment
Tamilnadu
, புதன், 24 நவம்பர் 2021 (08:37 IST)
தமிழகத்தில் சாதியரீதியான பாகுபாடு கொண்ட சுடுகாடுகள் இல்லாத கிராமங்களுக்கு பரிசு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் சாதியரீதியான பாகுபாட்டுடன் கூடிய சுடுகாடு, இடுகாடு முறை இருந்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் முன்னதாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் சாதிய பாகுபாடு கொண்ட முறையில் சுடுகாடுகள் இல்லாத கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளதுடன், ரூ.11.10 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிதி ஆயோக் நிலையான வளர்ச்சி பெறும் நகரங்கள்! – டாப் 10 பட்டியலில் தமிழக நகரங்கள்!