Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு.. 4 மருத்துவர்கள் சஸ்பெண்ட்

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (11:55 IST)
அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் திடீரென ஆய்வு செய்ததில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த 4 மருத்துவர்களை அவர் சஸ்பெண்ட் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இன்று மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் திடீர் என ஆய்வு செய்தார்.
 
அப்போது உரிய நேரத்தில் பணிக்கு 4 அரசு மருத்துவர்கள் வரவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 4 மருத்துவர்களையும் அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார்
 
மேலும் மருத்துவமனையை ஆய்வு செய்யாமல் இருந்த மாவட்ட மருத்துவ இணை இயக்குனரையும் பணியிட மாற்றம் செய்தார்/ திடீர் ஆய்வுக்கு பின் அமைச்சர் மா சுப்பிரமணியன் இந்த அதிரடி நடவடிக்கையை மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments