Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்விக்கு பயந்து கொல்ல பாக்குறாங்க! – அமமுக மீது கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (11:16 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ அமமுகவினர் தன்னை கொல்ல முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக சார்பில் கோவில்பட்டி பகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிருகிறார். இந்நிலையில் அதே கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூவுக்கு எதிராக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அதிமுக – அமமுக இடையே கோவில்பட்டியில் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் கோவில்பட்டியில் அமமுகவினர் தோல்வி கண்டுவிடுவோம் என அஞ்சுவதாகவும், அதனால் தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments