Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய அமைச்சர் !

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (22:52 IST)
கரூர் மாவட்டத்தில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவி செய்தார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் ஒரு பகுதியில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை தனது பாதுகாப்புக்காக வந்த எஸ்கார்டு வாகனத்தில் ஏற்றி அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி உதவி செய்தார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

அமைச்சர் விஜயபாஸ்கரின் இந்த மனிதாபிமான செயலுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments