Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீன் 13ல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்!

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (12:20 IST)
ஜூன் 13ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்
 
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வுகளும், 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்தன என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது
 
ஆனால் ஒரு சில காரணங்களால் பள்ளிகள் திறப்பதில் தாமதமாகும் வாய்ப்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் கசிந்து வரும் நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்
 
தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று அவர் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments