Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி: விமான நிலையத்தில் கூடுதல் வசதிகள்

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (12:10 IST)
மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை  முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள் என சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கபட்டுள்ளது.

மீனம்பாக்கம் சர்வதேச 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் நடப்பதை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு குடியுரிமை சுங்கச் சோதனை உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பு தனி கவுன்டர்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதில், 200 நாடுகளைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர் வீரரங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments