Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி: விமான நிலையத்தில் கூடுதல் வசதிகள்

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (12:10 IST)
மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை  முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள் என சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கபட்டுள்ளது.

மீனம்பாக்கம் சர்வதேச 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி அடுத்த மாதம் மாமல்லபுரத்தில் நடப்பதை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு குடியுரிமை சுங்கச் சோதனை உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பு தனி கவுன்டர்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்கிறது. இதில், 200 நாடுகளைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர் வீரரங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் கூட்டணியா? ஆட்சியில் கூட்டணியா? தொடரும் அதிமுக - பாஜக முரண்பாடு! குழப்பத்தில் தொண்டர்கள்!

மனித உரிமை மீறலில் தமிழகம் முதலிடம்.. திமுக ஆட்சிக்கு எதிராக 75 இயக்கங்கள் கண்டனம்..!

மருமகனைதான் கல்யாணம் பண்ணிப்பேன்.. அடம் பிடிக்கும் மாமியார்! - சிக்கலில் போலீஸ்!

மதுரை தொழிலதிபர் கடத்தல்.. 9 பேரை கைது செய்த போலீசார்..!

’தமிழகத்தின் ஏரி மனிதன்’ என பாரட்டப்பட்டவருக்கு கொலை மிரட்டல்? அரசு பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments