Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் செய்த லீலாவதி காலமானார்: அதிமுக இரங்கல்!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (13:44 IST)
எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் செய்த லீலாவதி காலமானார்: அதிமுக இரங்கல்!
முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு சிறுநீரக தானம் கொடுத்து அவரது உயிரை காப்பாற்றிய அவருடைய அண்ணன் மகள் லீலாவதி இன்று காலமானதை அடுத்து அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.
 
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிறுநீரகம் கொடுத்தவர் லீலாவதி. கேரளாவில் இருந்த லீலாவதி தனது சித்தப்பா எம்ஜிஆருக்கு சிறுநீரகம் கொடுக்க சென்னை வந்தார் என்பதும் அவர் சிறுநீரகம் கொடுத்ததே பல மாதங்கள் எம்ஜிஆருக்கு தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவாக இருந்த லீலாவதி இன்று காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்து உள்ளது என்பதும் எம்ஜிஆர் உறவினர்கள் மற்றும் அதிமுகவின் தொண்டர்கள் மத்தியில் அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments