Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெடுஞ்சாலை விபத்துகளுக்கு ரூ.1 லட்சம் உடனடி மருத்துவ உதவி! – அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (13:41 IST)
தமிழக நெடுஞ்சாலைகளில் விபத்துக்குள்ளாகும் நபர்களுக்கு உடனடி சிகிச்சைக்காக தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் அளிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் பலவற்றிலும் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பயணிக்கும் அளவிற்கு விபத்து சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில் “தமிழக நெடுஞ்சாலைகளில் விபத்துக்கு உள்ளாபவர்களுக்கு அவசர மருத்துவ உதவிக்காக ரூ.1 லட்சம் அரசு சார்பில் வழங்கப்படும். விபத்துக்கு உள்ளாகும் நபர்கள் இதர மாநிலத்தினரோ அல்லது நாட்டினராகவோ இருந்தாலும் இது பொருந்தும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments