Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியல், சாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தக்கூடாது: அதிரடி உத்தரவு

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (13:50 IST)
அரசியல், சாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தக்கூடாது: அதிரடி உத்தரவு
தனியார் பள்ளிகளில் ஜாதி மதம் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்கம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள சில தனியார் பள்ளிகளில் ஜாதி மதம் மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஜாதி மதம் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என ஏற்கனவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் இதனை மீறி நிகழ்ச்சிகள் நடத்தினால் பள்ளி நிர்வாகம் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் தெரிவித்துள்ளது 
 
சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆர்எஸ்எஸ் முகாம் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நடிகை கெளதமி சகோதரரும் ஏமாந்துவிட்டாரா? மோசடி செய்த ரியல் எஸ்டேட் நபர் மீது வழக்குப்பதிவு..!

பள்ளி மாணவர்களுக்கு முதல் நாளே பாடநூல்கள் விநியோகம்: பள்ளிக்கல்வித் உத்தரவு

தேர்தல் செலவுக்கு திரட்டிய நிதியில் வீடு கட்டும் கன்னையா குமார்.. இதுதான் புரட்சியா?

புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாத்தா தீவிரவாதியுடன் தொடர்புடையவரா? அதிர்ச்சி தகவல்..!

வங்க கடலில் ரெமல் புயல்! கனமழை மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments