Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி! – அதிதீவிர சிகிச்சை!

Webdunia
திங்கள், 10 மே 2021 (11:15 IST)
தமிழ் நடிகரும், அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் நடிகரும், அரசியல்வாதியுமாக இருந்து வருபவர் மன்சூர் அலிகான். நாம் தமிழர் கட்சியில் இருந்த இவர் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நா.த,கவிலிருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். கட்சியை பதிவு செய்ய அவகாசம் இல்லாததால் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு டெபாசிட் இழந்தார்.

இந்நிலையில் சென்னையில் வசித்து வந்த மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments