Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று! – அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா!

Webdunia
திங்கள், 10 மே 2021 (11:07 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் அமைச்சர் மதிவேந்தன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட வாரியாக அமைச்சர்களை பொறுப்பாளர்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.

இந்நிலையில் திமுக அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அமைச்சர் சிவசங்கரனுக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலாண்டு, அரையாண்டு தேதிகள் மற்றும் பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments