Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு தனி நபரின் கையில் எல்லா திரையங்குகளின் நிர்வாகம்? திருமாவளவன்

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (15:45 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று, இரும்பன் என்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது, பேசிய திருமாவளவன் எம்பி, தமிழ் நாட்டில்  சினிமா மூலம் அரசியல் மாற்றம் ஏற்படுத்த முடியும்! இதன் மூலம் ஆட்சி அதிகாரம் மாற்றுவதில் பங்குண்டு.

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணா நிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் சினிமாவில் இருந்து வந்தவர்கள் என்று தெரரிவித்தார்.

மேலும்,  தமிழகத்தில் ஒரு தனி நபரில் கையில்  எல்லா திரையரங்குகளின் நிர்வாகமும் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது என்றால் வி விநியோகஸ்தர்கள் நிலை என்னாகும்? சினிமாவும் கார்பரேட் மயமாதலுக்கு இரையாகி வருகிறது. இந்தக் கருத்தை யாரையோ மனதில் வைத்து பேசவில்லை சமூக பொறுப்புணர்வுடன் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments