Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு தனி நபரின் கையில் எல்லா திரையங்குகளின் நிர்வாகம்? திருமாவளவன்

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (15:45 IST)
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று, இரும்பன் என்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது, பேசிய திருமாவளவன் எம்பி, தமிழ் நாட்டில்  சினிமா மூலம் அரசியல் மாற்றம் ஏற்படுத்த முடியும்! இதன் மூலம் ஆட்சி அதிகாரம் மாற்றுவதில் பங்குண்டு.

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணா நிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் சினிமாவில் இருந்து வந்தவர்கள் என்று தெரரிவித்தார்.

மேலும்,  தமிழகத்தில் ஒரு தனி நபரில் கையில்  எல்லா திரையரங்குகளின் நிர்வாகமும் கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது என்றால் வி விநியோகஸ்தர்கள் நிலை என்னாகும்? சினிமாவும் கார்பரேட் மயமாதலுக்கு இரையாகி வருகிறது. இந்தக் கருத்தை யாரையோ மனதில் வைத்து பேசவில்லை சமூக பொறுப்புணர்வுடன் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments