Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் 10 ஆயிரம் ஆண்கள் பங்கேற்ற கறிவிருந்து நிகழ்ச்சி!

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (14:46 IST)
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கருப்பையா முத்தையா கோவிலில் ஆண்களுக்கு மட்டும் கறி விருந்து  நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சொரிக்காம்பட்டி – எஸ் பெருமாள்கோவில்பட்டியில் கரும்பாறை முத்தையா சுவாமி கோயில் உள்ளது.

இந்த கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அசைவ அன்னதானம் நடக்கும்.

இதில், அந்த ஊர்களைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். இந்த நிலையில், 100 க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு, ஆண்களுக்கு விருந்து வைக்கப்பட்டது.

தடபுடலாக  நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சுமார் 10 ஆயிரம் ஆண்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

வங்கக்கடலில் காற்றழுத்தம் எதிரொலி: தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்..!

தவெகவின் பூத் ஏஜெண்டுகள் மாநாடு: கோவை செல்கிறார் விஜய்..!

இந்த தீர்மானத்தை உங்களால் கொண்டு வர முடியுமா கொத்தடிமைகளே? முதல்வருக்கு ஈபிஎஸ் சவால்

நீ எனக்கா ஓட்டுப் போட்ட.. ஓசி பஸ்லதானே போறீங்க..? - பொன்முடியும் சர்ச்சை பேச்சு வரலாறும்!

அடுத்த கட்டுரையில்
Show comments