Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் 10 ஆயிரம் ஆண்கள் பங்கேற்ற கறிவிருந்து நிகழ்ச்சி!

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (14:46 IST)
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கருப்பையா முத்தையா கோவிலில் ஆண்களுக்கு மட்டும் கறி விருந்து  நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சொரிக்காம்பட்டி – எஸ் பெருமாள்கோவில்பட்டியில் கரும்பாறை முத்தையா சுவாமி கோயில் உள்ளது.

இந்த கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அசைவ அன்னதானம் நடக்கும்.

இதில், அந்த ஊர்களைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். இந்த நிலையில், 100 க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு, ஆண்களுக்கு விருந்து வைக்கப்பட்டது.

தடபுடலாக  நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சுமார் 10 ஆயிரம் ஆண்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments