மதுரையில் 10 ஆயிரம் ஆண்கள் பங்கேற்ற கறிவிருந்து நிகழ்ச்சி!

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (14:46 IST)
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கருப்பையா முத்தையா கோவிலில் ஆண்களுக்கு மட்டும் கறி விருந்து  நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சொரிக்காம்பட்டி – எஸ் பெருமாள்கோவில்பட்டியில் கரும்பாறை முத்தையா சுவாமி கோயில் உள்ளது.

இந்த கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அசைவ அன்னதானம் நடக்கும்.

இதில், அந்த ஊர்களைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். இந்த நிலையில், 100 க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு, ஆண்களுக்கு விருந்து வைக்கப்பட்டது.

தடபுடலாக  நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சுமார் 10 ஆயிரம் ஆண்கள் பங்கேற்றதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி கொண்டாட வந்த மாமியாரை அடித்தே கொலை செய்த மருமகன்: என்ன காரணம்?

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய கேரள அரசு முடிவு.. தமிழ்நாடு என்ன செய்ய போகிறது?

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: வங்கக் கடல் தாழ்வுப் பகுதியால் மூன்று நாட்களுக்கு மழை தொடரும்!

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments