இறந்து பிறந்த குழந்தையை கூவம் ஆற்றில் வீசிய தந்தை..போலீசார் விசாரணை..!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (17:10 IST)
சென்னையில் இறந்த பிறந்த குழந்தையை அந்த குழந்தையின் தந்தை கூவம் ஆற்றில் வீசியதை அடுத்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னையை சேர்ந்த ஒருவர் திடீரென கூவம் ஆற்றில் பச்சிளம் குழந்தையின் பிணத்தை வீசியதால் பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் காவல்துறை, தீயணைப்பு படை வீரர்களுடன் இணைந்து குழந்தையின் சடலத்தை தேடி எடுத்தனர். இதனை அடுத்து குழந்தையின் சடலத்தை கூவம் ஆற்றில் வீசிய தந்தையிடம் எழும்பூர் போலீசார் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

இறந்து பிறந்த குழந்தையை முறைப்படி அடக்கம் செய்யாமல் கூவம் ஆற்றில் வீசிய தந்தையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments