Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபேக் ஐடி காதலியிடம் ரூ.22 லட்சம் இழந்த நபர்

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (19:30 IST)
ஆன்லைன் மூலம் பழகி காதலித்த பெண்ணிடன் ரூ.22 லட்சம் பணத்தை இழந்துள்ளார் புனேவைச் சேர்ந்த நபர்.

உலகில் சமூக வலைதளங்கள் அதிகளவில் உள்ளன. இதன் மூலம் பல நல்ல விஷயங்கள், செய்திகள் உடனுக்குடன் அறிய முடிகிறது. ஆனால், இதைப் பயன்படுத்தி பலர் பண மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த  நிலையில் புனேவைச் சேர்ந்த நபர் ஆன்லைனில் பழகி காதலித்து வந்த பெண் பணக் கஷ்டம் எனக் கூறியதால் ரூ.22 லட்சம் வழங்கியுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்ததன் பேரின் பேக் ஐடி காதலியை போலீஸார் கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக விஜய் ரொகாடே(42) பெண்குரலில் பேசி வந்துள்ளார். பணத்தை திருப்பிக் கேட்டபோது, ஸ்விட் ஆப் செய்யவே போலீஸில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments