Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேலை நீக்கிய சீன நிறுவனங்கள்!

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (18:26 IST)
இஸ்ரேல் –பாலஸ்தீனம் ஆதரவு அமைப்பான ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது.

இந்தப் போரினால் இரு நாடுகள் தரப்பிலும் போர் வீரர்கள், மக்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் போருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, துருக்கி  உள்ளிட்ட உலக நாடுகள் நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஐ.நா. அமைப்பும்  இப்போரை  நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், 3 வாரங்களைக் கடந்து போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் காஸா எல்லைகளை கடந்து தரைவழியாக நுழைந்துள்ளனர். இதை இஸ்ரேல்- ஹமாஸ் போரின் 2 ஆம் கட்டம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இந்த நிலையில், சீனாவில் முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு ஆகிய நிறுவனங்கள் தங்களின் இணைய வரைபடத்தில் இருந்து இஸ்ரேலின் பெயரை நீக்கியுள்ளதாகவும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இதன் செயல்பாடு இருக்க வாய்ப்புள்ளாதாகக் கூறப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments