Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை - சென்னை எழும்பூர் விரைவு ரயில் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Siva
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (07:49 IST)
தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மதுரையிலிருந்து சென்னை எழும்பூர் வரும் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்படுவதாக அதற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரயில் நிலையங்கள், ரயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி ஏற்கனவே வெளியானது.

தற்போது மதுரை - சென்னை எழும்பூர் அதி விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று இரவு 10.05 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது.

ஏற்கனவே நேற்று இரவு 8.50 மணிக்கு மதுரையிலிருந்து சென்னை புறப்படும் ரயிலும் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments