Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கள் பிறப்பில் இந்தி எந்நாளும் ஒட்டியதில்லை" - சு.வெங்கடேசன் எம்.பி

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (18:58 IST)
எங்கள் பிறப்பில் எந்நாளும்  ஹிந்தி ஒட்டியதில்லை" என மதுரை எம் வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
ஒன்றிய அரசின் கவனத்திற்கு...
 
இந்தி இல்லாமலே வாழ்ந்தோம். 
 
1959 இல் சென்னை குழந்தை நல மையம், பிரசவ முன் கவனிப்பு பதிவுக்காக தந்த அட்டையில் நான்கு மொழிகள் உள்ளன. 
 
ஆங்கிலம்
தமிழ்
தெலுங்கு
உருது
 
இந்தி இல்லை.
 
எங்கள் பிறப்பில் 
இந்தி எந்நாளும்  ஒட்டியதில்லை
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் சஸ்பெண்ட் ரத்து.. ஆனால் பணியிட மாற்றம்..!

கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் திடீர் ராஜினாமா! என்ன காரணம்?

இரவு 7 மணிக்குள் 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments