Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதீனத்திற்கு நுழைந்தால் நித்யானந்தா கைது?? – புதிய ஆதீனம் எச்சரிக்கை!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (11:22 IST)
மதுரை ஆதீன மடத்தின் புதிய ஆதீனமாக பொறுப்பேற்றவர் நித்யானந்தாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை ஆதீனம் சமீபத்தில் இறந்த நிலையில் புதிய ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் மதுரை பீடத்தின் புதிய ஆதீனம் நான்தான் என நித்தியானந்தா பேசி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மதுரை புதிய ஆதீனம் “நித்யானந்தாவெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவர் மதுரை ஆதீனத்திற்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

“சொத்து வரி உயர்வு உள்ளிட்ட தீர்மானங்கள்” - கொடுங்கோல் திமுக அரசு.! இபிஎஸ் கண்டனம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments