Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ பொருட்களுக்கான சுங்கவரி விலக்கு – கால அவகாசம் நீட்டிப்பு!

Webdunia
திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (11:09 IST)
இந்தியாவில் கொரோனா மருத்துவ உபகரணங்களுக்கான சுங்கவரி விலக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு முதலாக கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் மருத்துவமனைகளில் எளிதில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள உலக நாடுகள் பலவற்றில் இருந்து மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன், மருந்துகள் வாங்கப்படுகின்றன.

இந்நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் மீள்வதை நோக்கமாக கொண்டு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள், ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றிற்கு சுங்கவரியில் விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

மத்திய அரசு அறிவித்த சுங்கவரி விலக்கு நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் சுங்கவரி விலக்கை செப்டம்பர் 30 வரை நீடிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments