Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதெல்லாம் மாடுன்னு சொன்னா..! அலப்பறை கிளப்பிய மாட்டு பொங்கல் கோலங்கள்!

Prasanth Karthick
வியாழன், 16 ஜனவரி 2025 (12:41 IST)

நேற்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில் மக்கள் பலர் வரைந்த மாடுகள் கோலங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களை அலங்கரித்து வருகிறது.

 

ஆண்டுதோறும் தை பொங்கலும் அதை தொடர்ந்து வரும் மாட்டு பொங்கல், கன்னி பொங்கலும் தமிழர்களின் கொண்டாடத்தின் அடையாளமாக விளங்கி வருகின்றன. இந்த தை மாதம் முழுவதுமே மக்கள் வீடுகளின் முகப்புகளில் வண்ணங்களால் கோலமிட்டு அலங்கரிப்பது வழக்கம்.

 

அப்படியாக பலர் மாட்டுப் பொங்கலின்போது வீட்டு முகப்பில் மாடுகளை வரைய முயல்கின்றனர். ஆனால் சில சமயங்களில் அது மாடு போலவே இல்லாமல் போய் விடுவதுதான் சோகம். அவ்வாறு மாடு என நினைத்து வரைந்து மாடு போல வராமல் போய் சமூக வலைதளங்களில் சிரிப்பலைக்கு உள்ளான சில கோலங்கள்

 

 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments