Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 3 நாட்களில் .... ரூ.675 கோடிக்கு மதுபானம் விற்பனை

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (22:43 IST)
தமிழகத்தில், பொங்கல் பண்டிகை மற்றும் இரண்டு நாட்கள் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் கடந்த 3 நாட்களில் மட்டும்  ரூ.675 கோடிகு மதுபானம் விற்பனை ஆகியுள்ளது.

தமிழகத்தில் இரண்டு நாட்கள்  மதுபானக் கடைகள் விடுமுறை என்பதால்  கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் ரூ.675 கோடி   மதுவிற்பனை ஆகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் மதுவை மண்டலத்தில் அதிகபட்சமாக   ரூ.68.76 கோடிக்கு மதுபாட்டில் விற்பனை ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டப்பகலில் மனைவி கண்முன் கணவர் வெட்டி கொலை.. அசிங்கமாக இல்லையா ஸ்டாலின் அவர்களே? அண்ணாமலை

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு உடனே விடுவிப்பு.. இலங்கை கடற்படையின் முடிவு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments