Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு அனுமதி இல்லை - அரியானா அரசு

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (22:22 IST)
இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமானப் பரவி வரும் நிலையில், இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கொரொனா பரவல் அதிகரித்து வரும்  நிலையில் அரியானா  மாநிலத்தில் தடுப்பூசி போடாத 15 வயது முதல் 18 வயதுவரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை என அம் மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்துமாறு அம்மா நில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments