Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போடாத மாணவர்களுக்கு அனுமதி இல்லை - அரியானா அரசு

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (22:22 IST)
இந்தியாவில் கொரொனா 3 வது அலை வேகமானப் பரவி வரும் நிலையில், இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

கொரொனா பரவல் அதிகரித்து வரும்  நிலையில் அரியானா  மாநிலத்தில் தடுப்பூசி போடாத 15 வயது முதல் 18 வயதுவரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை என அம் மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்துமாறு அம்மா நில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments