Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலை

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (19:40 IST)
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சல்மான்(19). இவர் சென்னை தரமணியில் உள்ள தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் இரன்டாம் ஆண்டு  படித்து வந்தார்.

இந்த நிலையில், சல்மான் தனியார் விடுதி  ஒன்றில் தங்கி படித்து வந்துள்ளார்., கடந்த சில திங்களுக்கு முன்பு சல்மான் சொந்த ஊருக்கு  சென்று சென்னை திருபிய நிலையில், விடுதியில் தங்கிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை சித்ராவின் கணவர் விடுதலை.. மேல்முறையீடு செய்த தந்தை காமராஜ்..!

மிரட்டி பணம் பறித்த புகார்: நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பாப்பம்பாள் பாட்டி காலமானார்: மோடி, உதயநிதி ஸ்டாலின், கமல்ஹாசன் இரங்கல்!

இந்த ராசிக்காரர்களுக்கு பிரிந்த நண்பர்கள், உறவினர்கள் வந்து சேர்வார்கள்!– இன்றைய ராசி பலன்கள்(28.09.2024)!

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments