Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி கொலை

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (19:33 IST)
காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய எங்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி நிசர் கான்டெ சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இன்று காஷ்மீர்  மா நிலத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த எண்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி நிசர் கான்டெ சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையினர் 3 பேர் பொதுமக்களில் ஒருவர் என மொத்தம் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் .

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments