Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு சந்தை மூடல்! – மாநகராட்சி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (12:08 IST)
சென்னை முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில் சென்னையின் முக்கிய சந்தையாக கோயம்பேடு சந்தைக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா அபாயத்தை கருத்தில் கொண்டு மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அதிமுக ஆட்சியில் ரூ.6,000 கோடி நிலக்கரி ஊழல்.? பிரபல நாளிதழில் அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

விவோ Y200 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்? விலை என்ன?

அடிக்கிற வெயில் அப்படி..! பாலைவன மண்ணில் பப்படம் சுடும் ராணுவர் வீரர்! – வைரலாகும் வீடியோ!

பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித்ஷா மகிழ்ச்சியாக இருப்பார்: ப சிதம்பரம்

இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments