Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: 5 தொழிலதிபர்களிடம் விசாரணை

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (18:24 IST)
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து 5 தொழிலதிபர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த வழக்கில் 5 தொழிலதிபர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர்களில் மதுரையை சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம் விசாரணை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே இந்த வழக்கு குறித்து இரண்டு தொழிலதிபர்களிடம் விசாரணை செய்யப்பட்ட நிலையில் மேலும் மூன்று தொழிலதிபர்களிடம்  தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments