Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரம்- விழுப்புரம் மின்சார ரயில் இனி தினசரி இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (18:19 IST)
தாம்பரம்- விழுப்புரம்இடையே மின்சார ரயில் தினமும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
பயணிகளின் கோரிக்கையை ஏற்று கொரோனா வைரஸ் நேரத்தில் நிறுத்தப்பட்ட தாம்பரம்- விழுப்புரம்ரயில் மீண்டும் ஜூலை 16ஆம் தேதி முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 
 
அதேபோல் மறுமார்க்கத்தில் விழுப்புரம் - தாம்பரம் பயணிகள் ரயில் ஜூலை 17ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ட்ரம்ப்பை கொல்ல ஈரான் திட்டம்? இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை? - அமெரிக்கா ரியாக்‌ஷன் என்ன?

நிதியில்லை.. கைவிடப்பட்டது குழாய் வழியே கிருஷ்ணா நீரை கொண்டு வரும்.. தமிழக அரசு அறிவிப்பு..!

லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் திடீர் கோளாறு.. அதிர்ச்சியில் பயணிகள்..!

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்! 224 பேர் பலி! - தொடரும் பதற்றம்!

27 வருடம் முன்பும் விமான விபத்தில் காப்பாற்றிய சீட் நம்பர் 11A!? விமானத்தில் அந்த சீட்டுக்கு ஏக கிராக்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments