Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாம்பரம்- விழுப்புரம் மின்சார ரயில் இனி தினசரி இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (18:19 IST)
தாம்பரம்- விழுப்புரம்இடையே மின்சார ரயில் தினமும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
பயணிகளின் கோரிக்கையை ஏற்று கொரோனா வைரஸ் நேரத்தில் நிறுத்தப்பட்ட தாம்பரம்- விழுப்புரம்ரயில் மீண்டும் ஜூலை 16ஆம் தேதி முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 
 
அதேபோல் மறுமார்க்கத்தில் விழுப்புரம் - தாம்பரம் பயணிகள் ரயில் ஜூலை 17ஆம் தேதி முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments