Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை கடத்தல்: குழந்தையின் தாயை கைது செய்த போலீஸார்

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (10:58 IST)
திருச்சி மாவட்டத்தில் குழந்தை கடத்தல் வழக்கில் குழந்தையின் தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 
திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள மங்கமாள்புரம் என்ர பகுதியில் வசிப்பவர் ஜனனி. இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தார்.
 
இக்குழந்தை பிறந்த 10 வது நாளே கடத்தப்பட்டதாக புகார் எழுந்ததை அடுத்து, குழ்ந்தையின் தாய் தலைமறைவானார்.
 
அதன்பின்னர், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தாயை  விசாரித்து வந்தனர்.
 
விசாரணையில் அப்பெண் முன்னுப்பின் முரணான தகவல் தெரிவித்ததை அடுத்து, குழந்தை கடத்தப்பட்டு 4 மாதங்கள் ஆகியும் எந்தத் துப்பும் கிடைக்காததால், நீதிபதியின் உத்தரவின் பேரின்  குழந்தையின் தாயை போலீஸார் கைது செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியன் வன்கொடுமை: இன்ஸ்டா நண்பரால் விபரீதம்..!

ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி ஆடம்பர பங்களா.. வீடியோ பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி..!

சித்திரையில் பிறந்தால் கெட்ட சகுனம்..? மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா!

நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்; 2026ல் எங்களுக்கே வெற்றி: டிடிவி தினகரன் பேட்டி

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments