நாங்கலாம் அப்போவே சொன்னோம் "விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்" - கஸ்தூரி கலாய்!

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (13:39 IST)
சீனாவில் இருந்து பரவிய கொடூர வைரஸ் தொற்று     இந்தியா முதற்கொண்டு பல்வேறு நாடுகளிலும் மிகவேகமாகப் பரவி வருகிறது. இதனால் நாடுமுழுக்க வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊடரங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்கவேண்டுன காவல்துறையினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொரோனா இருளை அகற்ற வரும் ஞாயிற்று கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீட்டு வாசல் அல்லது பால்கனியில் விளக்கு அல்லது டார்ச், செல்போன் டார்ச் அடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இதை குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆத்மா படத்தில் இடம்பெற்ற " விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்" என்ற பாடல் வீடியோவை வெளியிட்டு நாங்கலாம் அப்பவே சொன்னது.. என கூறி கிண்டலடித்துள்ளார். இந்த பாடலுக்கு கஸ்தூரி நடனமாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பரவுகிறதா பறவைக் காய்ச்சல்?!.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!...

இந்தியா எங்ககிட்ட ஆயில் வாங்கலனா ஒன்னும் பிரச்சன இல்லை!.. ரஷ்யா கமெண்ட்!...

என் மகனை அடிச்சி கொன்னுட்டாங்க!.. நிகிதாவுக்கு உதவிய அந்த பெரிய இடம் யார்?.. அஜித்குமார் தாய் கேள்வி..

அந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சா பிரதமரை மாத்திடுவேன்!.. கிஷோர் ஆதங்கம்..

பெரியார் சொன்னதை தான் நான் சொன்னேன்.. கமல் குற்றச்சாட்டுக்கு நிர்மலா சீதாராமன் மறுப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments