Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி கண்ணபிரான் அவதாரம் எடுத்துள்ளார். கே.எஸ்.அழகிரி

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (20:27 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கண்ணபிரான் அவதாரம் எடுத்துள்ளார் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
கண்ணபிரான் போன்று ராகுல் காந்தி புதிய அவதாரம் எடுத்து பாஜக அதிகாரத்துக்கு எதிராக போராடி வருகிறார் என்றும் செப்டம்பர் ஏழாம் தேதி அவர் தமிழகம் வருகிறார் என்றும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற உள்ள நடைபயணத்தில் அவர் பங்கேற்க உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார் 
 
பாஜக அரசின் ஜனநாயக அரசியலுக்கு எதிராகவும் அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்கள் விரோத போக்கை எதிர்த்தும், இந்த நடைபயணம் நடைபெற உள்ளது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2-ம் வகுப்பு மாணவனை நரபலி கொடுத்த ஆசிரியர்கள் - நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!

ராகுல் காந்தி துணிச்சலான, நேர்மையான அரசியல்வாதி: பிரபல நடிகர் பாராட்டு..!

பிரதமரை அடுத்து சோனியா காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.. முக்கிய ஆலோசனையா?

இன்றிரவு எத்தனை மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

'நீதிமன்றத்தில் போராடி செந்தில் பாலாஜி விடுதலை பெறுவார்' - டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் பேட்டி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments