Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதயாத்திரை பக்தர்களுக்கு ஓய்விட பூங்காவை கனிமொழி எம் பி திறந்துவைத்தார்....

J.Durai
திங்கள், 28 அக்டோபர் 2024 (10:46 IST)
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், முத்தையாபுரம் உப்பாற்று ஓடை பாலத்தையொட்டி, திருச்செந்தூர் கோவிலுக்கு நடைபயணமாக செல்லும் பக்தர்களுக்காக, 
ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் ஓய்விட பூங்கா கட்டப்பட்டுள்ளது.
 
மேலும் கிரேஸ்நகரில் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த பூங்காவை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  கருணாநிதி  திறந்து வைத்தார். 
 
இவ்விழாவில், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாநகராட்சி மேயர் என்.பிஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments