Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதயாத்திரை பக்தர்களுக்கு ஓய்விட பூங்காவை கனிமொழி எம் பி திறந்துவைத்தார்....

J.Durai
திங்கள், 28 அக்டோபர் 2024 (10:46 IST)
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், முத்தையாபுரம் உப்பாற்று ஓடை பாலத்தையொட்டி, திருச்செந்தூர் கோவிலுக்கு நடைபயணமாக செல்லும் பக்தர்களுக்காக, 
ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் ஓய்விட பூங்கா கட்டப்பட்டுள்ளது.
 
மேலும் கிரேஸ்நகரில் தேசிய தூய்மை காற்று திட்டத்தின் கீழ் ரூ. 90 லட்சம் மதிப்பீட்டில் பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்த பூங்காவை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  கருணாநிதி  திறந்து வைத்தார். 
 
இவ்விழாவில், சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாநகராட்சி மேயர் என்.பிஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி இஸ்கான் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீசார் தீவிர விசாரணை

மிகவும் மோசமான காற்றின் தரம் மூச்சுத்திணறலால் டெல்லி மக்கள் அவதி!

குஜராத்தில் ராணுவ உற்பத்தி ஆலை.. பிரதமர் திறந்த வைத்த ஆலையின் சிறப்புகள்..!

ஐப்பசி பிரதோஷம்: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி கொடுத்த வனத்துறை..! எத்தனை நாட்கள்?

விஜய் மாநாட்டிற்கு சென்ற அஜித் ரசிகர் மாரடைப்பால் உயிரிழப்பு: தாயார் கண்ணீர்

அடுத்த கட்டுரையில்
Show comments