Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் மழை வெள்ளம் அமைச்சர்கள் ஆய்வு.

J.Durai
திங்கள், 28 அக்டோபர் 2024 (10:42 IST)
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே. என். நேரு ,
வணிகவரி மற்றும் பதிவுத்
துறை அமைச்சர் பி மூர்த்தி ,
தமிழக
 தகவல்
தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்,
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் அருண் தம்புராஜ் ,  மதுரை
செல்லூர் கண்மாய் மற்றும் வாய்க்கால் பகுதியில் ஆய்வு மேற்
கொண்டார்கள்.
 
இவர்களுடன் நகராட்சி நிர்வாக இயக்குநர்  சிவராசு , மாவட்ட ஆட்சித்தலைவர்  மா சௌ சங்கீதா, மாநகராட்சி மேயர்
இந்திராணி பொன்
வசந்த் , மாநகராட்சி ஆணையர்  ச. தினேஷ்குமார், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர்  கோ தளபதி தெற்கு சட்டமன்ற உறுப்பினர்  மு. பூமிநாதன் , சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோர் பார்வையிட்டனர்.
 
அமைச்சர்கள், சாலையில் பெருக்கெடுத்து தண்ணீரில் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய தாழ்தள பேரூந்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்....

'கிராம உதயம்' சார்பில், பெண்களுக்கு விருது வழங்கும் விழா-ஏ.பி.ஜே அப்துல்கலாமின்பேரன் பங்கேற்பு....

சீமான் ஒரு நல்ல என்டர்டைனர், அவர் பேசுவதை ரசித்து, சிரித்து விலகிக் கொள்ள வேண்டும் -பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பேச்சு.

234 தொகுதிகளிலும் ‘கலைஞர் நூலகம்’: துணை முதல்வர் உதயநிதி தகவல்

2026ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும்: மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல்

அடுத்த கட்டுரையில்
Show comments