இன்னும் தலைப்பு வைக்கவே இல்லை.. அதற்குள் ஏன்? - தேவர் மகன்2 குறித்து கமல் விளக்கம்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (12:39 IST)
தேவர் மகன் படத்தின் 2ம் பாகத்திற்கான தலைப்பை தான் இன்னும் உறுதி செய்யவில்லை என நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

 
அரசியல் கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசன், தேவர்மகன் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன்  மீண்டும் சாதியை கையில் எடுக்கிறார். அரசியல் லாபத்திற்காக  சாதியை வைத்து மீண்டும் படம் எடுக்கிறார் என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கமல்ஹாசன் “மதுஒழிப்பை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கினால், கதாநாயகன் குடிகாரனாகத்தான் இருக்க வேண்டும். அப்படித்தான் இதுவும். தேவர் மகன் 2 என நான் தலைப்பு வைக்க வில்லை. இது இன்னும் முடிவாகவில்லை” என விளக்கம் அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க டார்கெட் அமெரிக்கா மட்டும்தான்!.. ஈரான் சொன்ன விஷயத்தை பாருங்க!...

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது?.. விரைவில் வெளியாகும் அறிவிப்பு!...

விஜய் ரசிகர்களுடன் நேருக்கு நேர் மோதும் ஜூலி: 'மடக்கு ஊதிக்கு கரெக்டா ஓட்டு போடுங்க இல்லையென்றால்...' - இணையத்தில் வெடித்த வார்த்தை போர்!

ஈரான் அதிபர் அலுவலத்தில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது..!

ஆதவ் அர்ஜுனா யாருன்னே ராகுலுக்கு தெரியாது!.. மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு செம நக்கல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments