Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பதவியேற்பு நாளில் தாயாரை இழந்த எம் எல் ஏ!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (16:02 IST)
ஜெயங்கொண்டம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் க சொ க கண்ணனின் தாயார் இன்று காலமாகியுள்ளார்.

ஜெயங்கொண்டம் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் க சொ  க கண்ணன். இன்று அவர் சென்னையில் பதவி ஏற்ற நிலையில் அவரின் தாயார் மணிமேகலை இயற்கை எய்தியுள்ளார். திமுக முன்னாள் தலைவர்களில் ஒருவரான க சொ கணேசனின் துணைவியாரான அவரின் இறுதி ஊர்வலம் நாளை காலை நடக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

4 நகராட்சிகள் 20 நாட்களில் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.! அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு.!!

இதெல்லாம் சகஜம்தான்… ஐ வில் கம்பேக்- தீவிபத்தில் சிக்கிய சிறுவன் பேட்டி!

தனக்கு பிறந்ததா என சந்தேகம்.. 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments