பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும், நல்லதே நடக்கும் - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

Mahendran
சனி, 27 செப்டம்பர் 2025 (16:28 IST)
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கட்சியின் ஒருங்கிணைப்பு விரைவில் நடக்கும் என்றும்,  அவ்வாறு ஒன்றுபட்டால் தான் வருகின்ற தேர்தலில் ஆட்சி அமைக்க முடியும்" என்று மீண்டும் வலியுறுத்தினார்.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது எந்த நிலையில் உள்ளது?" மற்றும் "அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது நடக்கவில்லை என்று பலரும் கூறுகிறார்களே?" என்ற கேள்விகளுக்கு, செங்கோட்டையன் மிகவும் அமைதியாக, "பொறுத்திருக்க வேண்டும், நல்லதே நடக்கும்" என்று பதிலளித்தார்.
 
செங்கோட்டையன், ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், கட்சி மீண்டும் வலுப்பெற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், செங்கோட்டையனின் இந்த புதிய பதில், எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கான ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments